Categories
மாநில செய்திகள்

உல்லாசம்…. 4 எழுத்து, 5 எழுத்து நடிகைகள் யார் யார்?….. வெளியான பகீர் தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் சின்னகாப்பான் குளத்தில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். போலீஸ் அதிகாரி போல் நடித்து மிரட்டி நகை பறித்து வந்துள்ள அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பிறகு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், நான் தினமும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து வந்தேன். சிறுவயதிலிருந்து நடிகைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் கொள்ளை அடித்த நகை விற்று பணமாக்கி ஸ்டார் ஹோட்டல்களில் அறையை புக் செய்து புரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். முன்னணி டிவி நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன். அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.40 முதல் ரூ.50 லட்சம் செலவு செய்துள்ளேன்.

அதன்படி 4 எழுத்து கொண்ட தொகுப்பாளினிக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரம், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளினிக்கு ரூ.50,000 கொடுத்திருக்கிறேன். இதனையடுத்து நான் கருப்பாக இருந்ததால் பெண்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் பணம் இருந்தால் நிறமும், அழகும் முக்கியமில்லை என்பதை நடிகைகளிடம் இருந்து தெரிந்து கொண்டேன். நடிகைகள் தொகுப்பாளினிகளுடன் உல்லாசமாக இருப்பதற்காகவே நகைகளை கொள்ளையடித்தேன். இதில் நான் யாரையும் கூட்டு சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் உல்லாசமாக இருந்த 10 முன்னணி நடிகைகள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் பெயர்கள் பட்டியிலை போலீசாரிடம் கொடுத்து இருக்கிறார். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |