கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கரூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Categories
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..!!
