Categories
ஆன்மிகம் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புவனேஸ்வரி அம்மன் கோவில்…. சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக விஸ்வகர்மா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு நேற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றுள்ளது.

இந்த சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு அரிய நாச்சியம்மன் கோவிலில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும் பஞ்சபூக விஸ்வகர்மா சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |