நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு நேபாளத்தில் இன்று கன மழை பெய்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை அமைச்சர் இதன் காரணமாக காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பத்து பேரை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றார்கள் இந்த நிலையில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.