உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவன் தொடர்பு இருந்துள்ளது. அதனை கணவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிரச்சனைக்காக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். கணவன் தனது மகளுடன் சென்று மனைவி தேடி வந்தார். அப்போது ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் மனைவி அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததார்.
இதனை பார்த்த கணவர் பின்னாடியே சென்று அவர் இரு சக்கர வாகனத்தை வேகமாக பின் தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்தார். அதன் பிறகு நடுரோட்டில் மனைவியை சரமாரியாக அடித்து உள்ளார். மேலும் தனது மனைவின் காதலரை பலமுறை அறைந்தார். இதை கண்டு அங்கிருந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஷிக்கந்த்ரா தான் போலீசார் பெண்ணின் காதலர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் செயல்பட்டதாலாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
प्रेमी के साथ स्कूटी पर घूम रही पत्नी को पति ने पकड़ा, बीच सड़क पर हुआ हंगामा
मामला आगरा के सिकंदरा थाना क्षेत्र का है। पुलिस ने किया प्रेमी का 151 में चालान किया है। pic.twitter.com/I8uVwa3FpB
— Rahul Ahir (@rahulahir) September 12, 2022