தமிழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இன்று நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
அந்த சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.நீட் தேர்வு விளக்கு சட்டம் மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துரையால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர்விளக்கு மசோதாவிற்கு நல்ல முடிவு வரும் என அமைச்சர் கூறியுள்ளார்.