அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 24ஆம் தேதி பணிகளாக அறிவிக்கப்படும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
Categories
இந்த மாவட்டத்தில் நாளை விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!!
