கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க நாளை செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. NATA, JEE மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் விவரங்களை திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Categories
இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
