கேரள மாநிலம் ஆலப்புழாவில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்று உள்ளது. அப்போது உணவு பந்தியில் ஒரு அப்பளம் கூடுதலாக கேட்டதால் மணமகள் மற்றும் மணமகள் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மண்டபத்தில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கேட்டது தப்பா…? திருமண வீட்டில் நடந்த அடி தடி சண்டை…!!!!!
