கொரோனா காலத்திற்குப் பிறகு ஜப்பான் நாட்டில் மது குடிக்கும் பழக்கத்தை ஏராளமான இளைஞர்கள் கைவிட்டுள்ளனர். இதனால் அந்நாட்டிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதற்காகவும் வருவாய் இழப்பை சரி செய்வதற்காகவும் இளைஞர்களுக்கு மது குடிக்கும் போட்டியை நடத்த அரசு முன்வந்துள்ளது. இளைஞர்கள் மது குடிக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கும் வினோத நிகழ்வு ஜப்பானில் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக் பரவி வருகிறது.
Categories
இதுக்கு நம்ம ஊரே பரவால்ல போல….! மது குடிக்க வாங்க…. அரசு அழைப்பு….!!!!
