Categories
மாநில செய்திகள்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்….. குழப்பம் தேவை இல்லை…. அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும், அதில் குழப்பம் தேவை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ரத்தாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |