மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நகரில் உள்ள எந்த ஒரு இடங்களிலும் வரும் 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், சாலைகள், பொது ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
15 நாட்களுக்கு இதற்கெல்லாம் தடை……. வெளியான அதிரடி உத்தரவு….!!!!
