தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கம் கிடைத்த நிலையில் சிவகளையில் வாழ்விடப் பகுதியில் கிடைத்துள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு காலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழ்விடப் பகுதியில் தங்கப் பொருள் கிடைப்பது இதுவே முதல்முறை…
Categories
BREAKING: தமிழகத்தில் இதுவே முதல்முறை….. சூப்பர் செய்தி…!!!
