அதிமுக அலுவலகம் இபிஎஸ்க்கு சொந்தம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி, அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றி தங்களிடம் அலுவலக உரிமையை ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Categories
BREAKING : அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம்…… உயர்நீதிமன்றம் தீர்ப்பு….!!!!
