Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! இவ்வளவு பெருசா…. மீனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

சிலி நாட்டில் உள்ள அரிகா என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்றனர். அப்போது வலையை வீசி மீனுக்காக காத்திருந்தபோது ஏதோ பிரம்மாண்டமான மீன் ஒன்று வலையில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |