Categories
சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 விக்கெட் இழந்த இந்தியா…! அதிரடி காட்டும் பாண்டியா…. 10ஓவரில் அதிரடி ரன் குவிப்பு ..!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 17பந்தில் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் ஸ்கோர் போர்டு:

 

தற்போதைய நிலையில் இந்திய அணி 10 ஓவர்களில் 3  விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கின்றது. சூர்யகுமார் யாதவ் 27* – ஹர்டிக் பாண்டியா 10* ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

Categories

Tech |