இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.
இந்திய அணி 2 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை எடுத்து அதிரடியாக தொடங்கிய நிலையில் 2.5ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். தற்போதைய நிலையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.