கேரளாவில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ராகுல் காந்தி செய்த காரியம் பாராட்டுகளை பெற்றுள்ளது.தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நீலாம்பூருக்கு சென்று கொண்டிருந்த ராகுல் காந்தி, சாலை விபத்து ஒன்றை பார்த்து உள்ளார். இதனைப் பார்த்ததும் பதறிப் போய் காரை விட்டு இறங்கிய அவர்,அவருடன் வந்த ஆம்புலன்ஸில் விபத்தில் காயப்பட்டவரை ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் செய்த இந்த நிகழ்ச்சி சம்பவம் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.
Categories
FLSH NEWS: திடீர் விபத்து…. ‘அய்யோ’ பதறிய பிரபலம்… உடனே செய்த காரியம் VIDEO….!!!!!
