இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதியானதால் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதில் புமரா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
Categories
BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன்…. திடீர் அறிவிப்பு…..!!!!
