Categories
மாநில செய்திகள்

ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை…. அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி செஸ் போட்டி நடத்துவதற்கு ஜூலை 2ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள் ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் பார்க்கவும், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி அழிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….

Categories

Tech |