குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் சற்றுமுன் காலமானார். 30 ஆண்டுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர் காலமான செய்தியை குமுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இவர் ஆன்மீக தொடர்பான அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Categories
தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்….. பெரும் சோகம்….!!!!
