கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சூப்பர் விசா மூலம் பெற்றோர்,தாத்தா பாட்டியை இவர்கள் கனடாவுக்குள் அழைத்துச் செல்ல. வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி முதல் இந்த விதி கமலுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில் அவர்கள் 5 ஆண்டுகள் வரை பிள்ளைகளுடன் கனடாவில் வாழலாம். இதனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் அனுமதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு கனடாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
ஜூலை 4ஆம் தேதி முதல் அமல்…. கனடாவாழ் இந்தியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!
