கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் இதனையடுத்து மனைவி தன் கணவர் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை ரத்து செய்யக் கோரி கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவகாரத்து முடிந்தவுடன் மனைவி மூலமாக பெற்ற வரதட்சணை பொருட்களை காணாமல் வைத்திருக்க முடியாது என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
மனைவியின் வரதட்சணை பொருட்களை…. கணவன் வைத்திருக்க அனுமதியில்லை….. அதிரடி தீர்ப்பு….!!!!
