தேர்வு எழுதிய 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல் பாஸ் ஆக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அனைவரையும் ஆல் பாஸ் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Categories
BREAKING : 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்…. பள்ளிக்கல்வித் துறை உத்தரவு..!!
