தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!
