Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: உச்சகட்ட பதற்றம்…. இலங்கை எம்பி அடித்து கொலை…!!!!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொழும்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்த சூழலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் தற்போது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மற்ற இருவரின் நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பு தற்போது ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |