திருப்பதியில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள்.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி,
புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் வருகிற 5-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.அந்த வகையில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.