Categories
உலக செய்திகள்

சீன மக்களின் விருப்பமான உணவு…. ஒரு வருடத்திற்கு 40 லட்சம் பூனைகள்…. ஐயோ கேட்கும் போதே தலை சுத்துதே….!!!!

சீனாவில் நடக்கும் ஒரு சில முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

உலகத்தில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் கடந்த 2010-ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்டது. இங்கு சுமார் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளது. இதை சரி செய்வதற்கு போக்குவரத்து காவலர்களுக்கு சுமார் 12 நாட்கள் ஆகியுள்ளது. இதனையடுத்து சீன மக்கள் பூனையை மிக சுவையான உணவு என கருதுகின்றனர். இதற்காக வருடத்திற்கு சுமார் 40 லட்சம் பூனைகள் சீன மக்களுக்கு உணவாகிறது. இப்படி சாப்பிட்டால் கொரோனா மட்டுமா வரும். அதன்பிறகு சீன மக்கள் ஒரு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வார்கள்.

இப்படி உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்பதற்காகவே ஒரு பிரபஷனல் ஜாப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சீன நாட்டைச் சேர்நத ராணுவ வீரர்கள் தங்களுடைய சட்டை காலரின் 2 பக்கமும் குண்டூசியை குத்தி வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் சீன நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் எப்பொழுதும் தலை நிமிர்ந்து இருக்க வேண்டுமாம். ஒருவேளை அவர்கள் தலை குனிந்தால் சட்டை காலரில் இருக்கும் குண்டூசி அவருடைய கழுத்தில் குத்திவிடும். மேலும் சீனாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |