சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மின் மயானங்களைஅமைக்க அனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு உடலை எரியூட்ட 450 கிலோ வரை மரக்கட்டைகள் தேவைப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.
Categories
BREAKING: சுற்றுசூழலை பாதிக்காத மின் மயானங்கள்…. அமைக்க அதிரடி உத்தரவு….!!!
