Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!

சென்னை திருமுல்லைவாயலில்  சிவசக்தி நகரில் சம்பிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |