உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. என் நிலையில் அதற்கான கால அவகாசம் தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய உள்ளதால், மேலும் 10 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Categories
444 காலிப்பணியிடங்கள்…. SI தேர்வுக்கு விண்ணப்பிக்க…. 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு….!!!!
