தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியாகியது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Categories
#BREAKING: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!
