பஞ்சாப் மாநிலத்தில் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் போமா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 2 நாள் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாத மதுவை வாங்கிக் குடிக்கும் வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH | Devotees offered liquor at Baba Rode Shah shrine and distributed it among people as 'prasad' during a two-day annual fair that started in Bhoma village in Amritsar district of Punjab on Thursday pic.twitter.com/O7wOBTD2s8
— ANI (@ANI) March 24, 2022