பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாகவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் எஸ்வி சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories
எஸ்.வி.சேகர் காவல்துறை முன் ஆஜராக வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!!
