உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் சர்க்கரை, உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கோதுமை, கம்பு, பார்லி, சோளம் ஏற்றுமதிக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
Categories
ஆகஸ்டு 31 வரை ஏற்றுமதிக்கு தடை… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!!
