தமிழகத்தில் சுமார் 650 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒரு இழப்பு கூட ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் நமது மாநிலத்தில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தான் கொரோன இறப்பு இல்லாத நாடாக இருந்தது. இறப்பு விகிதம் முன்பைவிட தற்போது குறைந்து வருகிறது. மிக குறைவானவர்களே அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றார்.
Categories
தமிழக மக்களே … 680 நாட்களுக்கு பின் வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?
