Categories
வேலைவாய்ப்பு

8ஆம் வகுப்புத் தேர்ச்சி போதும்…. வருவாய்த் துறையில்…. மாதம் ரூ. 50000 சம்பளத்தில் பணி….!!!

நாமக்கல் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 13

பதவி: அலுவலக உதவியாளர் , இரவுக் காவலர்

சம்பளம்: ரூ.15,700 – 50,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி

கடைசித் தேதி: 04-04-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf

Categories

Tech |