Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் கரண்டு இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதசுகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கிரி பட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநகரி, திருமலை, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிறவலூர், பேரணிபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார் மங்கலம், கருங்கல்பட்டி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீந்தார்பட்டி, அவதாரன்பட்டி, கணேசபுரம், எரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கபடுவதாக  மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |