புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதியில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கனகாம்பாள், பஞ்சவர்ணம் போன்றோரை கொலை செய்த வழக்கில் காளிமுத்து என்பவருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. அந்த வகையில் பஞ்சவர்ணம் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், லல்லன்பாய் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Categories
“கொலை வழக்கு”….. இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!!
