Categories
மாநில செய்திகள்

BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு…. 11 பேரும் குற்றவாளிகள்…. அதிரடி தீர்ப்பு….!!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் . இவர்  நாமக்கல் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலை வேறு, உடல் வேறு என கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த 7 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறொரு பட்டியல் இனத்தவர் என்பதால் இவருக்கும் ஒரு பெண்ணுக்கு மேற்பட்ட காதலின் விளைவாக இந்த ஆணவபடுகொலை நிகழ்ந்துள்ளது.எனவே கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

Categories

Tech |