இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.
Categories
FlashNews: சற்றுமுன் தொலைபேசியில் பேசிய மோடி – அப்படியே கேட்டு ரஷ்யா எடுத்த சூப்பர் முடிவு…!
