தமிழகத்திற்கு கிழக்கே உள்ள தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு வரும் 4-ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..
Categories
#BIG ALERT: தமிழகத்தில் அதி கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!
