Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகுறதே இல்ல…. கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் கூலி தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்லதுரை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் அமிர்தகனி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லதுரை தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லத்துரை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |