தமிழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிழைகளை திருத்த ஏற்படும் தாமதத்தை குறைக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
#JUSTIN: பள்ளி மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!
