Categories
உலக செய்திகள்

“பயங்கர வேகம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சரக்கு வாகனம்…. கொடூர விபத்து…!!!

ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் ஒரு சரக்கு விமானம் அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் அதேவேகத்தில், சாலையில் சென்று கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் தீப்பற்றி எரிந்தது.

இதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை ஓட்டியதாக தெரிவித்துள்ளனர். எனவே, அந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த சரக்கு விமானமானது, துருக்கியில் உள்ள நிறுவனத்தை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |