Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் காட்டி சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை…..!! முதியவரின் காமவெறி….!! பரபரப்பு சம்பவம்….

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஒரு முதியவர் ஆவார். பிரேம்குமார் சந்தைகளில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் அவ்வப்போது தன்னுடைய வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுச் சிறுவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அச்சிறுவர்களுக்கு ஆபாச படத்தை காட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒரு சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இந்த முதியவரை பற்றி புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அந்த முதியவரை கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |