
நீதி மன்ற விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்க பட்டது. மேலும் அவர் தான் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிஅளவில் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.