Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்களுக்கு மீண்டும் இந்த நிலைமையா?”…. அத்து மீறும் இலங்கை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதாவது கச்சத்தீவு அருகே 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்துள்ளது.

Categories

Tech |