Categories
உலக செய்திகள்

முதல் முறையாக…. ‘காணொளி மூலம் சந்தித்த இரு நாட்டு தலைவர்கள்’…. என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?!!!!

முதல் முறையாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் காணொளி காட்சி வாயிலாக சந்தித்து பேசி கொண்டனர். அப்போது இருநாட்டு தலைவர்களும் அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ செல்வாக்கு மற்றும் வடகொரியாவின் அணுசக்தி திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இரு நாடுகளும் இந்த விவகாரங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.

Categories

Tech |