சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டும் முற்றிலும் முடங்கி உள்ளதால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
BREAKING: மொபைல் சேவை முடக்கம்… பொதுமக்கள் அவதி….!!!
